தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி!

Loading… தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களது கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளிவருகின்றன எனவும் … Continue reading தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி!